<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rste</title>
	<atom:link href="http://rste.org/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://rste.org</link>
	<description>தமிழீழ புரட்சிகர மாணவர்கள் Revolutionary Students Of Tamileelam</description>
	<lastBuildDate>Fri, 18 May 2012 19:26:49 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 19:26:38 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna students]]></category>
		<category><![CDATA[kajendrakumar]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[tamileelam]]></category>
		<category><![CDATA[tharsananth]]></category>
		<category><![CDATA[tharsananth tamil students]]></category>
		<category><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14305</guid>
		<description><![CDATA[அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த இச்சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20 மீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்தபடி உந்துருளியில் வந்த 4 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2/gajendrakumar-with-tharsananth/" rel="attachment wp-att-14306"><img class="alignleft size-thumbnail wp-image-14306" title="&lt;p&gt;gajendrakumar-with-tharsananth&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/gajendrakumar-with-tharsananth-226x250.jpg" alt="" width="226" height="250" /></a>அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.</p>
<div>
<p style="text-align: justify;">இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த இச்சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20 மீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">தலைக்கவசம் அணிந்தபடி உந்துருளியில் வந்த 4 ஆயுததாரிகளே தர்சானந்த் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தர்சானந்த் தலையிலும், கைகளிலும், உடலிலும், கால்களிலும் பலத்த காயமடைந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">தர்சானந்த இவ்வருடம் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், பல்கலைகழக நிர்வாகம் வேண்டுமென்றே இவரது தெரிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">அதே நேரம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்வை நினைவுகூற அழைக்கும் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2/jaffna-student-tharsananth/" rel="attachment wp-att-14307"><img class="alignleft size-thumbnail wp-image-14307" title="&lt;p&gt;jaffna-student-tharsananth&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-student-tharsananth-198x250.jpg" alt="" width="198" height="250" /></a>மாணவர் ஒன்றியச் செயலாளராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே தர்சானந்த் மிகச் சிறந்த சமூக சிந்தனையும் செயற்பாட்டுத்தறினும் உடைய பல்கலைக்கழக மாணவனாக விளங்கினார். அரசாங்கத்தினால் பிரச்சினைக்குரிய விடயங்களாக கருதப்படுகின்றபோதிலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி வெளிப்படையாக வலியுறுத்துவதில் எவ்வித தயக்கமும் காட்டாதவர்.</p>
<p style="text-align: justify;">இத்தாக்குதலானது தனிப்பட்ட தர்சானந்த் மீதானதோ அன்றி பல்கலைக்கழக சமூகத்தின் மீதானதே அல்ல இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசம் மீதான தாக்குதலாகும்.</p>
<p style="text-align: justify;">இத்தாக்குதலானது நாகரீகமடைந்த மானிட சமூகத்தின் ஐனநாயக பண்புகளை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். இச்சம்பவம் நடந்தவிதம், இடம், நேரம் என்பவற்றை வைத்துநோக்கும்போது இது இலங்கை இராணுவத்தினரின் பின்னணியின்றிச் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதில் எந்தவித சிறய சந்தேசமும் இருக்க முடியாது என மேலும் கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.</p>
</div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கூடங்குளம், இடிந்தரைகயில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 17:56:27 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழகச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[idinthkarai]]></category>
		<category><![CDATA[koodankulam]]></category>
		<category><![CDATA[kudankulam]]></category>
		<category><![CDATA[rste]]></category>
		<category><![CDATA[rste news]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[tamil students]]></category>
		<category><![CDATA[tamileelam news]]></category>
		<category><![CDATA[tamilnews]]></category>
		<category><![CDATA[இடிந்தரைகயில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்]]></category>
		<category><![CDATA[கூடங்குளம்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14297</guid>
		<description><![CDATA[தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய போராட்டத்தின் தலைப் செயற்பாட்டாளரான உதயகுமார் தலைமையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னதாக அணு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபங்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignnone size-medium wp-image-14298" title="&lt;p&gt;idintakauari-mullivaaikkaal-1&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/idintakauari-mullivaaikkaal-1-500x281.jpg" alt="" width="500" height="281" /></p>
<p style="text-align: justify;">தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள்.</p>
<p style="text-align: justify;">கூடங்குளம் அணுமின்னிலைய போராட்டத்தின் தலைப் செயற்பாட்டாளரான உதயகுமார் தலைமையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.</p>
<p style="text-align: justify;">பின்னதாக அணு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபங்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.</p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/idintakauari-mullivaaikkaal-2/" rel="attachment wp-att-14299"><img class="alignnone size-medium wp-image-14299" title="&lt;p&gt;idintakauari-mullivaaikkaal-2&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/idintakauari-mullivaaikkaal-2-500x281.jpg" alt="" width="500" height="281" /></a></p>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல! இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி!- சிறிதரன் எம்.பி கண்டனம்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 17:48:05 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna students]]></category>
		<category><![CDATA[jaffna students protest]]></category>
		<category><![CDATA[m.p sritharan]]></category>
		<category><![CDATA[sritharan m.p]]></category>
		<category><![CDATA[srutharan mp]]></category>
		<category><![CDATA[சிறிதரன் எம்.பி கண்டனம்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவன்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல! இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி!- சிறிதரன் எம்.பி கண்டனம்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14293</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் மண்ணில் மாண்டுபோன சொந்த உறவுகளின் நினைவுகளை மனங்களில் கூட தாங்கிக் கொள்ள அனுமதிக்காத பேரினவாத சக்திகளின் கத்தி முனைக்கு முன்னால் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதையே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.தர்ஸானன் மீதான தாக்குதல் உணர்த்தியிருக்கின்றது. ஆனால் அடக்குமுறையும், அதனோடு கூடிப்பிறக்கும் அடாவடிகளும் தமிழர் மனங்களில் சுதந்திர எண்ணத்தை புதுப்பித்துக் கொடுக்கின்றது, இதற்காக ஒரு நாள் சர்வதேசத்திற்கும் தமிழர்களும் ஜனநாயக வேடதாரிகள் பதில்சொல்ல வேண்டும். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="attachment_11564" class="wp-caption alignleft" style="width: 310px"><a href="http://rste.org/2012/03/30/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-m-p-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/sritharanm-p-2/" rel="attachment wp-att-11564"><img class=" wp-image-11564" title="&lt;p&gt;sritharan,M.P.&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/03/sritharanM.P.-300x169.jpg" alt="" width="300" height="169" /></a><p class="wp-caption-text">பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்</p></div>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்கால் மண்ணில் மாண்டுபோன சொந்த உறவுகளின் நினைவுகளை மனங்களில் கூட தாங்கிக் கொள்ள அனுமதிக்காத பேரினவாத சக்திகளின் கத்தி முனைக்கு முன்னால் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதையே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.தர்ஸானன் மீதான தாக்குதல் உணர்த்தியிருக்கின்றது.</p>
<div>
<p style="text-align: justify;">ஆனால் அடக்குமுறையும், அதனோடு கூடிப்பிறக்கும் அடாவடிகளும் தமிழர் மனங்களில் சுதந்திர எண்ணத்தை புதுப்பித்துக் கொடுக்கின்றது, இதற்காக ஒரு நாள் சர்வதேசத்திற்கும் தமிழர்களும் ஜனநாயக வேடதாரிகள் பதில்சொல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மேற்கண்டவாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தி|ருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p style="text-align: justify;">இன்று காலை தர்ஸான் பல்கலைக்கழகம் நோக்கின் சென்று கொண்டிருந்த சமயம், அதிக மக்கள் நடமாட்டமும், இராணுவ, பொலிஸ் நடமாட்டமுள்ள கலட்டிப் பகுதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டிருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, பல்கலைக்கழகத்தில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த காரணத்திற்காகவே இவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">இதை நாம் உணராமல் இல்லை.</p>
<div id="attachment_14278" class="wp-caption alignleft" style="width: 310px"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/jaffna-student-tharsananth-1/" rel="attachment wp-att-14278"><img class=" wp-image-14278" title="&lt;p&gt;jaffna-student-tharsananth-1&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-student-tharsananth-1-300x228.jpg" alt="" width="300" height="228" /></a><p class="wp-caption-text">யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந்</p></div>
<p style="text-align: justify;">இதற்கு முன்னர், மாணவர் ஒன்றியத்தின் தலைவர், தவபாலன் தாக்கப்பட்டார், அதுவும் இவ்வாறானதொரு இடத்திலேயே, அதற்கும் எந்தவிதமான நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சம்பவத்திற்கும் ஒருபோதும் மேற்கொள்ளப்படப் போவதுமில்லை.</p>
<p style="text-align: justify;">எனவே இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது ஒன்றும் மறைபொருள் அல்ல. இதனை நாம் நிச்சயமாக சர்வதேசத்திற்கும், வெளிநாட்டு சக்திகளுக்கும் சொல்வோம்.</p>
<p style="text-align: justify;">ஜனநாயகம் பேசும் சிரித்த முகத்திரைக்குப் பின்னால், அடாவடியின் கோரமுகம் இருப்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் நாள் வரும், சொந்த மக்களின் நினைவுகளை கொண்டாட அனுமதியில்லாத தேசம், தன்னுடைய தாயை, தந்தையை, உறவுகளை பறிகொடுத்த நூற்றுக்கணக்கான பல்கலைகழக மாணவர்கள் இன்று படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.</p>
<p style="text-align: justify;">அந்த மனங்களில் மீண்டும் விசத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் ஜனநாயக வேடதாரிகள் இதற்கு நிச்சயமாக பதில் சொல்லவேண்டிவரும்,</p>
<p style="text-align: justify;">இது வெறுமனே ஒரு பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல, இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி, மக்கள் இதை உணர்ந்து கொண்டாகவேண்டும்,</p>
<p style="text-align: justify;">மாணவ சமுகம் சோர்ந்து விடவேண்டாம், எங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை, ஆயுதங்கள் பற்றி நாம் சிந்திக்கவில்லை, ஜனநாயக வரன்முறைக்குள் நின்று தொடர்ந்தும் உரக்க குரல் கொடுக்போம் உங்களின் பின்னால் நாம் இருப்போம் மக்கள் இருப்பார்கள். என்றுள்ளது.</p>
</div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மாணவர் தாக்கப்பட்டதின் எதிரொலி &#8211; யாழ்.பல்கலை துணைவேந்தர் உருவப்படம் எரிக்கப்பட்டு அலுவலகம் மீது கல்வீச்சு
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 10:58:42 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna news]]></category>
		<category><![CDATA[jaffna univercity students protest 18-05-2012]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[rste news]]></category>
		<category><![CDATA[students protest in tamil eelam]]></category>
		<category><![CDATA[tamil news]]></category>
		<category><![CDATA[மாணவர் தாக்கப்பட்டதின் எதிரொலி - யாழ்.பல்கலை துணைவேந்தர் உருவப்படம் எரிக்கப்பட்டு அலுவலகம் மீது கல்வீச்சு]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14283</guid>
		<description><![CDATA[யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள். மேலும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/jaffna-students-protest-1/" rel="attachment wp-att-14284"><img class="alignnone size-full wp-image-14284" title="&lt;p&gt;jaffna-students-protest-1&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-students-protest-1.jpg" alt="" width="500" height="380" /></a></p>
<p style="text-align: justify;">யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.</p>
<div>
<p style="text-align: justify;">இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.</p>
<p style="text-align: justify;">இதனைக் கண்டித்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.</p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/jaffna-students-protest-2/" rel="attachment wp-att-14285"><img class="alignnone size-full wp-image-14285" title="&lt;p&gt;jaffna-students-protest-2&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-students-protest-2.jpg" alt="" width="500" height="380" /></a></p>
<p style="text-align: justify;">நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள்.</p>
<p style="text-align: justify;">மேலும் துணைவேந்தரது உருவப்படம் ஒன்றை வரைந்து அதனையும் தீயிட்டு எரித்தனர். அத்தோடு தமக்கான பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தொடர்ச்சியாக கோஷமிட்டவண்ணம் இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து துணைவேந்தர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது பல்கலைக்கழக சசூழலில் அதிகளாவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கடும் பதற்றம் நிலவுகின்றது.</p>
</div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 10:51:42 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna news]]></category>
		<category><![CDATA[rste news]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[tamil students]]></category>
		<category><![CDATA[tamileelam students]]></category>
		<category><![CDATA[tharsananth tamil students]]></category>
		<category><![CDATA[yarl students]]></category>
		<category><![CDATA[yarl uni news]]></category>
		<category><![CDATA[செயலாளர் தர்ஷானந்]]></category>
		<category><![CDATA[தர்ஷானந்]]></category>
		<category><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14277</guid>
		<description><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div id="attachment_14278" class="wp-caption alignleft" style="width: 310px"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/jaffna-student-tharsananth-1/" rel="attachment wp-att-14278"><img class=" wp-image-14278" title="&lt;p&gt;jaffna-student-tharsananth-1&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-student-tharsananth-1-300x228.jpg" alt="" width="300" height="228" /></a><p class="wp-caption-text">யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந்</p></div>
<p style="text-align: justify;">யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<div>
<p style="text-align: justify;">இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</strong></p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/jaffna-student-tharsananth-2/" rel="attachment wp-att-14279"><img class="alignnone size-full wp-image-14279" title="&lt;p&gt;jaffna-student-tharsananth-2&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-student-tharsananth-2.jpg" alt="" width="500" height="380" /></a></p>
<p style="text-align: justify;"><strong><em><br />
</em></strong></p>
</div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மிரட்டல்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 10:45:41 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffmna university]]></category>
		<category><![CDATA[jaffna brave students]]></category>
		<category><![CDATA[jaffna mullivaaikkaal]]></category>
		<category><![CDATA[jaffna students]]></category>
		<category><![CDATA[rste]]></category>
		<category><![CDATA[rste students]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[மிரட்டல்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14269</guid>
		<description><![CDATA[ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/jaffna-uni-may18-2012-2/" rel="attachment wp-att-14270"><img class="alignnone size-full wp-image-14270" title="&lt;p&gt;jaffna-uni-may18-2012-2&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-uni-may18-2012-2.jpg" alt="" width="500" height="238" /></a></p>
<p style="text-align: justify;">ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.</p>
<div>
<p style="text-align: justify;">யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/jaffna-uni-may18-2012-1/" rel="attachment wp-att-14271"><img class="alignnone size-full wp-image-14271" title="&lt;p&gt;jaffna-uni-may18-2012-1&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-uni-may18-2012-1.jpg" alt="" width="500" height="255" /></a></p>
<p style="text-align: justify;">போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.</p>
<p style="text-align: justify;">நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.</p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/jaffna-uni-may18-2012-3/" rel="attachment wp-att-14272"><img class="alignnone size-full wp-image-14272" title="&lt;p&gt;jaffna-uni-may18-2012-3&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-uni-may18-2012-3.jpg" alt="" width="500" height="380" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/jaffna-uni-may18-2012-4/" rel="attachment wp-att-14273"><img class="alignnone size-full wp-image-14273" title="&lt;p&gt;jaffna-uni-may18-2012-4&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-uni-may18-2012-4.jpg" alt="" width="500" height="380" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/jaffna-uni-may18-2012-5/" rel="attachment wp-att-14274"><img class="alignnone size-full wp-image-14274" title="&lt;p&gt;jaffna-uni-may18-2012-5&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/jaffna-uni-may18-2012-5.jpg" alt="" width="500" height="387" /></a></p>
</div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? &#8211; இதயச்சந்திரன்
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae-2/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae-2/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 10:36:43 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[ஆய்வுகள்/கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[articals]]></category>
		<category><![CDATA[ithayachandran]]></category>
		<category><![CDATA[ithayachandran articals]]></category>
		<category><![CDATA[rste articals]]></category>
		<category><![CDATA[Rste-செய்திகள்]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[tamil articals]]></category>
		<category><![CDATA[இதயச்சந்திரன்]]></category>
		<category><![CDATA[போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? - இதயச்சந்திரன்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14265</guid>
		<description><![CDATA[ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://rste.org/2011/05/22/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/sri-lanka-war-crimes/" rel="attachment wp-att-1431"><img class="alignleft size-medium wp-image-1431" title="&lt;p&gt;sri-lanka-war crimes&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2011/05/sri-lanka-war-crimes-300x266.png" alt="" width="300" height="266" /></a>ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது.</p>
<p>கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. &#8216;இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு&#8217; என்பதனை அமெரிக்கத் தரப்பினரிடம் கூட்டமைப்பினர் உறுதிபடத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டினை முன்வைக்காமல் பின்னடிப்பதாக விமர்சனங்கள் எழுவதை அண்மைக்காலமாகக் காணலாம்.</p>
<p>இருப்பினும் ஸ்டீபன் ராப், றொபேர்ட் ஓ பிளேக், மரியா ஒட்டோரோ போன்ற அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பயண நிகழ்ச்சி நிரலில், நிரந்தரத் தீர்வு குறித்த விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றினை மேற்குலக அணியினர் கொண்டுவந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதாகவே அது அமையுமென அமெரிக்க பிரதிநிதிகள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.</p>
<p>இந்நிலையில், பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமைப் பேரவையை ஆட்டிப்படைக்கும் வல்லரசாளர்கள், சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று   மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிற தீர்மானத்தை முன்மொழியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு, பேரவையிலுள்ள 47 நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரவு வழங்கும் வாய்ப்புண்டு.</p>
<p>அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டு மென்கிற தீர்மானத்தை முன்வைத்தால், சீனா. இரஷ்யா மற்றும இந்தியா சார்பு நாடுகள் அதனைப் பலமாக எதிர்க்கும் நிலை தோன்றும். அதற்கான அணிதிரட்டலில், வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசின் தலைமையில் ஆபிரிக்காவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் பல குழுக்கள் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.</p>
<p>பிரிக்ஸ் (BRICS) எனப்படும் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்கிற வளர்ச்சியுறும் பொருண்மிய ஆதிக்க நாடுகளின் ஆதரவைக்கொண்டு, மேற்குலகின் வியூகத்தை இலகுவாக உடைத்துவிடலாமென அமைச்சர் டி.யூ.குணசேகரா அண்மையில் தெரிவித்த கருத்து நோக்கப்பட வேண்டிய தொன்றாகும்.<br />
புவிசார் அரசியலில், மாறிவரும் உலக ஒழுங்கு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களிற்கு சாதகமாக அமைவது போல் தெரியவில்லை.</p>
<p>தேசிய இனப் பிரச்சினையை தமது பிராந்திய, பூகோள நலன்களை அடைவதற்கானஅழுத்தக் கருவியாக இவ் வல்லரசுகள் பயன்படுத்துவதை மனித உரிமைப் பேரவையில் காணலாம். சிரியாவிற் கெதிராக அரபு லீக்கின் துணையோடு, பாதுகாப்புப் பேரவையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டபோது, சீனாவும், இரஷ்யாவும் தமது வீட்டோ என்கிற இராமபாணத்தை ஏவி, அதனை முறியடித்தன.</p>
<p>பேரவையின் 15 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 13 நாடுகள் சிரியாவிற்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தாலும் அத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை விவகாரத்திலும் , இதே விதமான மோதல் நிலைமை வேறு பரிமாணத்தில் காணப்படுகிறது.<br />
இங்கு மேற்குலகம் &#8211; இந்தியா என்ற வழுவழுத்த உறவுநிலை, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படுகிறது. இலங்கை மீது மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும் போது, அதிலிருந்து விடுபட, தன்னாலான உதவிகளைச் செய்ய முடியுமென்கிற செய்தியைக் கூறியவாறு, மகிந்த அரசோடு நெருங்க முயல்கிறது இந்தியா.</p>
<p>இக் கருத்தியலின் அடிப்படையில், சுயாதீன சர்வதேச விசாரணை என்கிற இலங்கை உடனான உறவு முறிவு நிலைப் போக்கினை மேற்குலகம் மேற்கொண்டால், நிச்சயம் அதனை இந்தியா எதிர்க்கும். ஆகவேதான், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டு மென்கிற அழுத்தத்தைக் கொடுக்க, மேற்குலகம் முயற்சிக்கிறதெனலாம். இதனூடாக இலங்கை அரசின் மீது சர்வதேச நெருக்கடியை உருவாக்கி, ஆட்சிமாற்ற மொன்றினை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகிறது.</p>
<p>ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவாகியுள்ள கடன் நெருக்கடி, ஏனைய உலக நாடுகளிலும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடை நகர்வால், இலங்கையில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் கடன் தொகை அதிகரிப்பதால், கடன் பெறும் அளவை 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்குமாறு பாகிஸ்தானுடன் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால்.</p>
<p>தேவையில்லையென்று அடம் பிடித்த, சர்வதேச நாணய நிதியத்தின் எட்டாவது தவணைக் கொடுப்பனவான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தருமாறு கெஞ்சுகிறது இலங்கை அரசு. அத்தோடு யாழ்ப்பாணம் செழிப்புறுகிறது என்று, என்னதான் கண்காட்சிகளை அரசு நடத்தினாலும், மக்கள் மீது செலுத்தப்படும் வரிச்சுமை குறைவடையவில்லை. இதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடும் ஆளுமை இரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்கிற யதார்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்கிறது.</p>
<p><strong><span style="color: #c00000;">ஆகவே விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்ட மகிந்த அரசு மீது பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பலமாக இருப்பதால், அதே யுத்தத்தை வழிநடத்திய சரத்பொன்சேகாவினால் மட்டுமே, மகிந்தவிற்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியுமென மேற்குலகம் கருதுவதை நோக்கலாம்.</p>
<p>ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது தடவையாக அவரை களமிறக்கும் முயற்சியைத் தவிர வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. <span style="color: #000000; font-size: small;">ஆனால், போர்க்குற்ற விசாரணை என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, சிறையிலிருக்கும் பொன்சேகாவை வெளியில் கொண்டுவர முடியுமாவென்று முயற்சித்துப் பார்க்கிறது மேற்குலகம்</span>. இந்த வியூகத்தை முறியடிப்பதற்காகவே, மன்னிப்புக் கோரினால் விடுதலை செய்வோமென, பல தூதுவர்களை அனோமா பொன்சேகாவிடம் அரசு அனுப்பிக் கொண்டிருக்கிறது.</p>
<p>மன்னிப்புக் கேட்டு அடிபணிந்து சென்றால், அதனையே பெரும் பரப்புரையாக  மாற்றி விடலாமென்று மகிந்தர் எண்ணியிருந்தார். ஆனாலும், மன்னிப்புக் கோராமலே, அவரை வெளியில் கொண்டுவரும் வழிவகைகள் எம்மிடம் உண்டென மகிந்த எதிர்ப்பு வல்லரசாளர்கள் சத்தியம் செய்ததால், அத்தகைய சரணடைவுப் பாதையை அனோமா கொம்பனி கைவிட்டு விட்டார்கள் போல் தெரிகிறது.<br />
</span></strong><br />
ஆகவே தமிழ் மக்களைவிட, அனோமா பொன்சேகா குழுவினரே மனிதஉரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்று நம்பலாம். இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது ஓரிரு தினங்கள் பின்பாகவோ சரத்பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால். மேற்குலகின் தீர்மானங்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கைவிடப்படும் சாத்தியப்பாடு உண்டு.</p>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எதுவரை சென்றோம்&#8230;.. எங்கு நிற்கின்றோம்&#8230;.. ச.ச.முத்து
</title>
		<link>http://rste.org/2012/05/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://rste.org/2012/05/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 10:31:10 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[ஆய்வுகள்/கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[rste articals]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[s.s.muthu]]></category>
		<category><![CDATA[s.s.muthu articals]]></category>
		<category><![CDATA[tamil articals]]></category>
		<category><![CDATA[எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்..... ச.ச.முத்து]]></category>
		<category><![CDATA[ச.ச.முத்து]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14259</guid>
		<description><![CDATA[இன்று:- முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும் பெரும்சோகத்தையும் கூறிவிடமுடியாது. எத்தனை காலமானாலும் அணைக்க முடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால். இனம் ஒன்றின் நம்பிக்கைக் கூறுகள் கொலு கொலுத்து தகர்ந்தநாள் அது. சின்னஞ்சிறு குழந்தைகளையும், தள்ளாத வயதினரையும், உயிருக்காக ஓடிஓடி பதுங்கு குழிகளுக்குள் புகுந்த மக்களையும் கொன்று குவித்து அதன் மீது ஏறிநின்று இந்த சிங்களம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong><a href="http://rste.org/2011/05/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b7/mullivaikkal_killing_field/" rel="attachment wp-att-1118"><img class="alignleft size-medium wp-image-1118" title="&lt;p&gt;Mullivaikkal_killing_field&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2011/05/Mullivaikkal_killing_field-300x118.jpg" alt="" width="300" height="118" /></a>இன்று:-</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும் பெரும்சோகத்தையும் கூறிவிடமுடியாது. எத்தனை காலமானாலும் அணைக்க முடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.</p>
<p style="text-align: justify;">இனம் ஒன்றின் நம்பிக்கைக் கூறுகள் கொலு கொலுத்து தகர்ந்தநாள் அது. சின்னஞ்சிறு குழந்தைகளையும், தள்ளாத வயதினரையும், உயிருக்காக ஓடிஓடி பதுங்கு குழிகளுக்குள் புகுந்த மக்களையும் கொன்று குவித்து அதன் மீது ஏறிநின்று இந்த சிங்களம் வெற்றிக் கொடியை நாட்டியபோது ஏற்பட்ட அதிர்ச்சியைவிட, அந்த கொடூரத்தை சர்வதேசம் மௌனமாக அங்கீகரித்து நின்ற குரூரம் இன்னும் அதிர்ச்சியை தந்தது. தந்துகொண்டும் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலின் மூன்று ஆண்டுகளுக்கு பின்பாக எங்கு நிற்கிறது எம் இனம். தமிழீழம் முழுமையும் சிங்கள தேசத்தின் படைகளின் கொடும் பிடிக்குள் விழுந்து கிடக்கிறது. பாரம்பரிய வாழ்விடம் என்ற சொற்தொடருக்குள் இருக்கும் தேசிய இனத்துக்கான அடையாளத்தை துடைத்தெறிந்துவிட மிக மும்முரமாக தமிழர் அல்லாதோரை கொண்டுவந்து குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.</p>
<p style="text-align: justify;">எங்கள் நிலம் என்றும் எங்கள் மண் என்ற நினைப்பு இனி ஒருபோதும் தமிழர்களின் மனதில் தோன்றவே கூடாது என்பதற்காக பல் இன கலப்பு பிரதேசங்களாக வடக்கு-கிழக்கை மாற்றி வருகிறார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>இது புறம் இருக்க..</strong></p>
<p style="text-align: justify;">முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமே இன அழிப்பு என்று நாம் உரத்து குரல் எழுப்பி வரும் இந்த மூன்று வருடங்களில் இன அழிப்பும் இன சுத்திகரிப்பும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இதற்கு எதிராக எழுப்பபடும் சிறிய முனகல்கூட உடனடியாக அழிக்கப்பட்டு மர்ம மரணம் என்றும் வாவிக்குள் பிணம் என்றும் பாழடைந்த கிணற்றுக்குள் பிரேதம் என்றும் பதியப்பட்டு முடிக்கப்படுகின்றன. புதைகுழிக்குள் மண்போட்டு மூடப்படுகின்றன. தமிழர் தாயகத்தின் மண்ணையும் கடலையும் நம்பி அதிலே தமது உழைப்பை தந்த மக்களின் நிலங்களும் கடலை அண்டிய பிரதேசங்களும் சிங்கள ஆயுதப்படைகளின் துணையுடன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றையும்விட மரணம் எந்த நேரமும் யாருக்கும் எப்போதும் எப்படியும் நேரலாம் என்ற மரண அச்சுறுத்தல் தமிழர்கள் அனைவருக்குள்ளும் புகுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சிங்கள நுகர்வு பொருட்களுடன் சிங்கள கலாச்சாரம் பௌத்த திணிப்பு என்பன நிறைந்ததாகவே தமிழரின் தினசரி நுகர்வும் வாழ்வுத்திசையும் மாற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலைமைகள் இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஈழத் தமிழ் தேசிய இனம் என்பதே இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும் அபாயம் தெரிகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>நேற்று:-</strong></p>
<p style="text-align: justify;">உலக விடுதலை வரலாற்றில் ஒரு இனம் தனது விடுதலைக்காக இத்தனை தூரம் சென்றிருக்குமா என்று விழி விரிய வைக்கும் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு திகழ்கிறது. தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பழைய பாராளுமன்ற போராட்ட தலைமை ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் எழுந்த பிள்ளைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக பயணித்தார்கள்.</p>
<p style="text-align: justify;">விடுதலைக்காக இந்த இனம் கொடுத்த விலைகள் மிகப்பெரியது. விடுலைக்காக இந்த இனம் சென்ற தூரம் மிகமிக கனமானது. மண்ணின் விடுதலைக்கான போராட்டத்தில் விண்ணிலும் ஏறிய இதன் விடுதலை வீரர்கள் இன்னொரு புறத்தில் நீருக்கும் கீழேயும் மூழ்கி விடுதலைக்காக சமராடினர்.</p>
<p style="text-align: justify;">இந்த புள்ளிவரைதான் விடுதலைப்பாதை என்றும் இவ்வளவு தூரம்தான் விடுதலைக்கான பாதை என்று எதுவுமே வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை. விடுதலையை அடைவதற்கு எது எது சாத்தியமோ அத்தனையையும் செய்திருந்தது இந்த இனம். எல்லாவிதமான முயற்சிகளையும் செய்திருந்தது.</p>
<p style="text-align: justify;">ஒற்றை மனிதன் ஒருவனின் நெஞ்சுக்குள் பிரவாகம் எடுத்த உறுதியுடனும் இலட்சிய தெளிவுடனும் ஆரம்பித்த இந்த விடுதலைப் போராட்டம், மனித வரலாறு காணாத ஒரு முயற்சியை தமது மக்களின் விடுதலைக்காக எடுத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">வேட்டைத் துப்பாக்கியின் தோட்டாக்களை திரும்பவும் பாவிப்பதில் ஆரம்பித்த இதன் முயற்சியும் தேடலும் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே உரிய நீர்மூழ்கி தொழில்நுட்பத்தையும் விடுதலைக்காக கட்டி அமைத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">கைத்துப்பாக்கிகளே மிக அரிதாகவும் கைக்கு எட்டாமலும் இருந்த ஒரு காலகட்டத்தில் 70களின் இறுதியில் விமான ஓட்டியாக பயில்வதற்காக ஒருவரை அனுப்பிய தலைமையின் தீர்க்க தரிசனமும் விடுதலைக் கனவும் கொண்டதாக இருந்த போராட்டம் இது.</p>
<p style="text-align: justify;">மரபு ரீதியான படைக்கட்டுமானங்களையும் படைப்பிரிவுகளையும் அமைத்து அதன் உச்சமாக விமானப்படையையும் வானத்தில் வலம் வரவிட்டிருந்தது. வானத்திலும் விடுதலையின் ஆளுமை வீச்சை தெரிவித்திருந்தது. எதிரிகளின் படைச்சமல நிலைக்கு சமனான படைக்கட்டமைப்பு மட்டும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வுநிலையை உயர்த்துவதற்கான அனைத்து சமூககட்டமைப்புகளையும் அமைத்திருந்தது.</p>
<p style="text-align: justify;">பிறந்த ஒரு குழந்தையில் இருந்து மரணிக்கும் ஒரு முதியவர் வரை அனைவர்க்கும் தேவையான எத்தனையோ கட்டமைப்புகளையும் அதனூடான உதவிகளையும் வழங்கி ஒரு தேசமாகவே எழுந்து நின்றிருந்தது. மிக நீண்ட காலமாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இயல்பாகவே தோன்றக்கூடிய சமூக குறைபாடுகளையும் மூடத்தனங்களையும் உடைத்தெறிந்து விடுதலைக்கு அண்மித்த ஒரு இனமாக நிற்கவைத்தவர்கள் எமது வீரர்கள்.</p>
<p style="text-align: justify;">எல்லாவற்றிலும் மேலாக இதன் விடுதலைப் போராட்ட வீரர்கள் தமது போர்ப்பாதையில் தியாகமும் அர்ப்பணமும் இதுவரை சொல்லாத தூரத்துக்கும், இதுவரை செல்லாததுமான தூரத்துக்கும் மிக அப்பால் சென்று தம்மை அர்ப்பணித்து விடுதலையை வென்றெடுக்க முயற்சித்தனர். வரையறுக்கபட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான எத்தனையோ தேசங்களைவிட அழகானதும் நீதியானதும், ஊழலற்றதுமான ஒரு தேசத்தை நிறுவி அதனை நடாத்தி காட்டியது தமிழரின் விடுதலை அமைப்பு.</p>
<p style="text-align: justify;">நேற்று எங்கள் தேசம் சிதைக்கப்பட்டும் எமது மக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உலகம் என்ன விதமாக நடந்து கொண்டது என்று பாருங்கள். இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிவேன் என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்யும் ஈரானும், எந்த நேரமும் ஈரானின் மீது அணுகுண்டை வீசிவிடுவேன் என சொல்லிக் கொண்டே இருக்கும் இஸ்ரேலும் சிங்களதேசத்துக்கு நேற்று எப்படி ஒன்று சேர்ந்து உதவினார்கள் என்று பாருங்கள்.</p>
<p style="text-align: justify;">எப்போதும் பகைமுட்டிக் கிடக்கும் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று எப்படி சிங்களம் வெல்வதற்காக ஒருமித்து உதவினார்கள்  என்று பாருங்கள். காஸ்மீர் பிரச்சனைக்காகவும் புனித யுத்தத்துக்காகவும் அணு ஆயுதங்களை கூர்தீட்டிக் கொண்டேயுத்தசங்கு முழங்க எந்தநேரமும் தயாராக இருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று எப்படித்தான் ஒரு கோட்டில் சிங்களத்துக்கு உதவ ஒன்றாக நின்றார்கள் என்று பாருங்கள். முதலாளித்துவ மேற்குலகும், சோசலிசம் வாயளவில் பேசும் செஞ்சீனாவும் எப்படித்தான் ஓடி ஓடி போட்டி போட்டுக்கொண்டு சிங்களத்துக்கு உதவினார்கள் என்று பாருங்கள்.</p>
<p style="text-align: justify;"><strong>நாளை:-</strong></p>
<p style="text-align: justify;">இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் பின் என்ன செய்ய போவதாக உத்தேசித்து இருக்கின்றோம். அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுவரை தூங்கியும் சோம்பியும் கிடக்க போகின்றோமா..</p>
<p style="text-align: justify;">இல்லை.</p>
<p style="text-align: justify;">இந்த நினைவுநாளிலேயே அதற்கான உறுதியை எடுக்க போகின்றோமா?</p>
<p style="text-align: justify;">பாரம்பரிய விடுதலைப் போராட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட முறையிலான போராட்ட முறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய தேவையை காலம் எல்லோர் கையிலும் திணித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">பேரினவாத சிங்கள பேயரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தாயகத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியபடியே போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டிய இரட்டை பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.</p>
<p style="text-align: justify;">எந்த சர்வதேசத்தின் நாடுகளுக்கான இறையாண்மை வரையறைகளை தனது இனஅழிப்புக்காக சிங்களம் பாவித்ததோ அதே சர்வதேச சட்டங்களில் இன அழிப்புக்கு, போர்க் குற்றத்துக்கு என இருக்கும் சரத்துகளை கொண்டே சிங்கள தேசத்தின் தமிழீழம் மேலான ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுவோம். அப்படி செயற்படும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம். முள்ளிவாய்க்காலில் உச்சமான இனஅழிப்பு என்பது அறுபதுவருட வரலாற்றை கொண்டது. இந்த அறுபதுவருட இனஅழிப்பில் அழிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களதும் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.</p>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மே 19 பிரித்தானிய ரவல்கர் சதுக்கத்தில் திரள்க &#8211; வைகோ , சத்யராஜ்
</title>
		<link>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%87-19-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/</link>
		<comments>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%87-19-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 22:57:02 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[londaon tamil news]]></category>
		<category><![CDATA[london tamils]]></category>
		<category><![CDATA[may18 london]]></category>
		<category><![CDATA[may18 uk]]></category>
		<category><![CDATA[may18uk]]></category>
		<category><![CDATA[may19 britian]]></category>
		<category><![CDATA[may19 london]]></category>
		<category><![CDATA[may19 uk]]></category>
		<category><![CDATA[rste news]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[சத்யராஜ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய]]></category>
		<category><![CDATA[மே 19]]></category>
		<category><![CDATA[மே 19 பிரித்தானியரவல்கர் சதுக்கத்தில் திரள்க - வைகோ]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14251</guid>
		<description><![CDATA[தலைவர் பிரபாகரன் கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தின் சுதந்திரக் கொடியை பறக்கவிடும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வில் அணி அணியாக திரண்டு கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடம் ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை கோபாலசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதேவளை, நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள வேண்டுகோளில்,ரவல்கர் சதுக்கத்தில் சனியன்று நடைபெறும் மாபெரும் நிகழ்வில் பிரித்தானியாவின் அனைத்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align: justify;"><a href="http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%87-19-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/vaiko-sathyaraj/" rel="attachment wp-att-14252"><img class="alignleft size-thumbnail wp-image-14252" title="&lt;p&gt;vaiko-sathyaraj&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/vaiko-sathyaraj-300x142.jpg" alt="" width="300" height="142" /></a>தலைவர் பிரபாகரன் கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தின் சுதந்திரக் கொடியை பறக்கவிடும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் லண்டன் ரவல்கர் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வில் அணி அணியாக திரண்டு கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடம் ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை கோபாலசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.</div>
<div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இதேவளை, நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள வேண்டுகோளில்,ரவல்கர் சதுக்கத்தில் சனியன்று நடைபெறும் மாபெரும் நிகழ்வில் பிரித்தானியாவின் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு அந்த நிகழ்வை வெற்றியடைய செய்யுமாறு வேண்டுவதாக கேட்டிருக்கிறார்.ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நிகழ்வு ஒரு உணர்ச்சி விழா , உரிமை விழா, வீர விழா, தமிழ் மக்கள் சிந்திய கண்ணீர் மற்றும் செந்நீரின் விழா என்று விபரித்திருக்கும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">உணர்ச்சிச் கவிஞர் காசி ஆனந்தன், பிரித்தானியாவின் அத்தனை தமிழ் மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உணர்வுடனும் உரிமையுடனும் வேண்டுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.</div>
</div>
<p><iframe src="http://www.youtube-nocookie.com/embed/IoEXZ6qReWA?rel=0" frameborder="0" width="500" height="290"></iframe></p>
<p><iframe src="http://www.youtube-nocookie.com/embed/-X64lywE0Eo?rel=0" frameborder="0" width="500" height="290"></iframe></p>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%87-19-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மே18 பிரான்சில் இனவழிப்பு நாள் நினைவு கூரல்
</title>
		<link>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%8718-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%8718-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 14:46:03 +0000</pubDate>
		<dc:creator>rste</dc:creator>
				<category><![CDATA[தலைப்புச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[france may18]]></category>
		<category><![CDATA[may 18 france]]></category>
		<category><![CDATA[rste.org]]></category>
		<category><![CDATA[மே18 பிரான்சில் இனவழிப்பு நாள் நினைவு கூரல்]]></category>

		<guid isPermaLink="false">http://rste.org/?p=14236</guid>
		<description><![CDATA[ ///    MAY 18 2012 France    ///  War Crimes Day      Journée de Commémoration du Génocide Tamoul   * Kaalam &#8212;) 18/05/2012 * Neeram &#8212;) 14:00 * Idam &#8212;) M°8 ECOLE MILITAIRE Le 18 mai 2009 est une date que la communauté tamoule du monde entier ne peut oublier. Vendredi 18 mai 2012, à [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<div style="text-align: center;">
<div>
<div><span style="color: #ffffff; font-family: 'arial black', sans-serif; font-size: x-large;"><strong> /<span style="background-color: #ff0000;">//    MAY 18 2012 France</span>    /// </strong></span></div>
<div></div>
<div><span style="background-color: #008000;"><strong style="font-family: arial, helvetica, sans-serif; font-size: x-large;">War Crimes Day  </strong></span></div>
<div><strong><span style="font-family: 'arial black', sans-serif; font-size: medium;">  </span></strong></div>
<div><strong><span style="font-family: 'arial black', sans-serif; font-size: medium;"><span style="color: #ffffff;">Journée de Commémoration du Génocide Tamoul</span><span style="color: #3333ff;">  </span></span></strong></div>
<div><span style="font-family: 'trebuchet ms', sans-serif; font-size: medium;">* Kaalam &#8212;) 18/05/2012</span></div>
<div><span style="font-family: 'trebuchet ms', sans-serif; font-size: medium;">* Neeram &#8212;) 14:00</span></div>
<div><span style="font-family: 'trebuchet ms', sans-serif; font-size: medium;">* Idam &#8212;) M°8 ECOLE MILITAIRE</span></div>
<div><span style="font-family: 'comic sans ms', sans-serif; font-size: medium;">Le 18 mai 2009 est une date que la communauté tamoule du monde entier ne peut oublier.</span></div>
<div><span style="font-size: x-large;"><strong>Vendredi 18 mai 2012, à 14 heures</strong></span></div>
<div><span style="font-size: medium; background-color: #ffff00;"><strong>  Départ: M°8 ECOLE MILITAIRE &#8212;) Arrivée: M°6 &amp; 9 TROCADERO  </strong></span></div>
<div><em><strong><span style="color: #3366ff; font-family: 'comic sans ms', sans-serif; font-size: medium;">Plus de 140 000 morts, plus de 30 000 handicapés à vie !</span></strong></em></div>
<div>&#8211;</div>
</div>
<div>Secrétaire Générale du Comité de Coordination Tamoul -France</div>
<div>341, rue des Pyrénées 75020 PARIS / Tél:             01 43 58 11 42       / Fax: 09 57 07 87 57</div>
<p><span style="font-family: arial, helvetica, sans-serif; font-size: large;"><strong><br />
</strong></span></p>
</div>
</div>
<div><a href="http://rste.org/2012/05/07/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/mulivaaikkal-france-2/" rel="attachment wp-att-13617"><img class="alignnone size-large wp-image-13617" title="&lt;p&gt;Mulivaaikkal-france&lt;/p&gt;" src="http://rste.org/wp-content/uploads/2012/05/Mulivaaikkal-france-732x1024.jpg" alt="" width="500" height="700" /></a></div>
<div style='clear:both'></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://rste.org/2012/05/17/%e0%ae%ae%e0%af%8718-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

