
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தவிடில் எண்னை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்போவதாக பிரித்தானியா உட்பட சில மேற்குலக நாடுகள் அறிவித்துள்ளன. அப்படி தடை விதித்தால் மேற்குலக நாடுகள் உட்பட ஆசிய நாடுகளுக்குமான எண்னை போக்குவரத்தை தடைசெய்வோம் என ஈரான் பதிலுக்கு அறிவித்துள்ளது. அதாவது உலகிற்கு தேவையான எண்னைகளில் 3ல் ஒரு பங்கு ஈரான் கடல் எல்லை வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அப்பாதையை அடப்போம் என ஈரான் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. பாதையை அடைத்தால் போர் தொடுப்போம் என [...]

பேரிருள் சூழ்ந்த எம் இருண்ட வானத்தின் இருள் அகற்ற வந்த சூரியதேவனை எமக்களித்த மாதந்தை அமரர் தி.வேலுப்பிள்ளை நினைவு இன்று. 2010 ஜனவரி 6ம்நாள் பனாகொட சிங்களராணுவமுகாம் சிறைக்குள் மரணத்தை தழுவிக்கொண்ட திரு.திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம்ஆண்டு நினைவு இன்று. வில்லை இழந்து வேலும் இழந்தும் எதிர் சொல்லையும் இழந்து நூற்றாண்டு நூற்றாண்டாய் கூனி குறுகி நின்றோம். ஐயா நீங்கள் தந்த பிள்ளை தான் எம் கூனல் நீக்கி எம்மை நிமிர செய்த புரட்சிப்பிள்ளை. காலம் உள்ளவரை [...]

தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு ஆதரவு தரவில்லை என்றும்,சிலர் பேசவும், எழுதவும் புறப்பட்டுள்ளார்கள். ‘திராவிட’ கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள்,தெலுங்கர்களோடு சமரசம் செய்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை (இப்போது கேரளாவில் அடங்கியுள்ள பகுதிகள்) தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ம.பொ.சிக்கும் தனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை விரிவாக விளக்கிப் பெரியார் 29.1.1956 ஆம் ஆண்டு வேலூரில் நிகழ்த்திய சொற்பொழிவை இங்கு வெளியிடுகிறோம். பெரியாரின் [...]

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணா, மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியலை நம்புவதற்கு முன்வருமாறு பார்ப்பனர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார். மயிலாப்பூரில் பார்ப்பன நிறுவனமான பாரதிய வித்யாபவனில், மூடநம்பிக்கைக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற ஒரு பார்ப்பனர் துணிவுடன், தமது கருத்துகளை முன் வைத்தது, பார்ப்பனக் கோட்டையில் வீசப்பட்ட அறிவு வெடிகுண்டாகும். அந்த அரங்கில் படித்த வைதீகப் பார்ப்பனர்கள் பெருமளவில் குழுமியிருந்தனர். பார்ப்பன தொழிலதிபரும் ராஜகோபாலாச்சாரி தொடங்கிய ‘சுதந்திரா’ கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான எ°.வி. நரசிம்மன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுக்கு நோபல் பரிசு பெற்ற [...]

வரிசையாக நில அபகரிப்பு புகரில் சிக்கி வந்த திமுக-வினர் ஒரு வழியாக இப்புயலில் சிக்கி தப்பிக்க முயன்று வருகின்றனர்.அடுத்து இதில் சிக்யுள்ளது கலைஞரின் வாரிசுகளே.சென்னையில் ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரித்தாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார் தொடர்பாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியிடம் இரண்டாவது நாளாக மேலும் விசாரணை தொடர்கிறது. சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிரவுண்டு நிலத்துடன் கூடிய வீட்டை, மு.க. ஸ்டாலின், அவரது [...]

விடுதலைப்புலிகள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர் என அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என அரசு கூறி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விடுதலைப் புலிகள் பற்றி பேசவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இஃது உண்மையிலேயே விடுதலைப்புலிகள் வலுவடைந்து வருவதனால் கூறப்படுகின்றதா? அல்லது விடுதலைப்புலிகள் மீண்டும் [...]

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பிறகும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்துயிருப்பதாவது , 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புகார் எழுந்ததால், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவரிடம் சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு [...]

தாயகத்தில் தமிழ் இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு, கடந்த இரண்டரை வருடங்களாக பாரிய பணியொன்றை முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய தமிழர் பேரவை பரந்துபட்ட எம் தமிழ் மக்களை இச்செயற் திட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், சர்வதேச தலையீடு ஒன்றின் மூலம் தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலைக்கு [...]

கருணா கனடாவிற்கு இரகசிய விஐயம், முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்! எனச் சமீப நாட்களாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை, வெறும் கற்பனைச் செய்தி என்றார் பெயர் குறிப்பிடவிரும்பாத கனடிய அதிகாரி ஒருவர். இச்செய்திகள் குறித்து இச்செய்தியாளர் வினவியபோது அவர் ஆச்சரியமும், வியப்பும் வெளியிட்டார். யார்? எவ்வாறு இச்செய்திகள் வெளியாகின என விபரமாக கேட்டறிந்தார். யாரும் இது குறித்து தம்மிடம் இதுவரை வினவவில்லை என்று மேலும் தெரிவித்தார். இவ்வாறு செய்தி வெளியிடுவோர் அது குறித்து ஏன் சம்பந்தப்பட்டவர்களிடம் [...]

பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த ஆய்வுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும். அப்படி அனுமதிக்காவிடின் கட்டிய பணத்தை திரும்பத்தருவார்கள் என்பது சட்டம். ஆகவே தேசியத் தலைவரின் படம் அடங்கிய முத்திரைக்கு ரோயல் மெயில் ஒப்புதல் [...]