
திமுக-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது உறவினர் இல்லங்களில் ஊழல் கண்காணிப்புப் பிரிவினர் இன்று காலை ஏழு மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பொன்முடியின் வீடு உள்பட திருச்சி, சென்னை, விழுப்புரம், புதுச்சேரி என பல இடங்களில் காவற்துறையினர் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.டி.எஸ்.பி. சரஸ்வதி தலைமையில் 18 பேர் கொண்ட குழு இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகிறது. சென்னை, விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகள், அவரது சகோதரர் உள்பட [...]

தில்லி : 2ஜி அலைக்கற்று விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக சொல்லி சி.பி.ஐ புதிய குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது. இதற்கு முன்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது.ஆனால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிட்டுமாம். இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் [...]

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்திருந்த இரு கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதாவால் தவிர்க்கப்பட்டதால் பதற்றத்துடனும் கொதிப்புடனும் இருந்தன. பின்னர் தனி தனியாக நிற்பது என்று பல பேச்சுகள் அடிப்பட்டது.இந்நிலையில் இரு கட்சிகிளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு தே.மு.தி.க.வும்-மார்க்சிச்டும் கூட்டணி வைப்பது என்று நேற்று முடிவானது. மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் இந்த இரு கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றன.இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இணைவது பற்றி மூத்த தலைவர்களிடையே [...]

பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.வழமையாக முதலாவது விளம்பர பிரசுரம் முகவரி இல்லாமலும் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்னர் முகவரியோடும் பிரசுரம் வெளியிடுவது வழமை.அதுபோலவே இம்முறையும் நிகழ்வு நடைபெறும் இடம் தவிர்த்த பிரசுரம் வெளிவந்துள்ளது.

காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாட்டில் 24.09.2011 அன்று சென்னை இராயப்பேட்டையில் தோழர் செங்கொடி படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும் தூக்குத் தண்டனை எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. தோழர் செங்கொடியின் படத்தினை தோழர் கொளத்தூர் மணி திறந்துவைத்தார்.

கடும் கால நிலையினையும் பொருட்படுத்தாது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் வளாகத்தில் வெளிப்புறம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு முழங்கினர். மஹிந்த இராஜபக்ஷ மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகள் மீது விசாரணை செய்யவேண்டும் எனவும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு ஐ. நா. உத்தரவிடவேண்டும் எனவும் கோஷங்கள் முழங்கியதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன அரச ஆதரவு ஆர்ப்பாட்டம் பிசிபிசுப்பு இதே வேளை சிங்கள அரசும் தமக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தது. ஆனால் ஒரு சிங்களவர் கூட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு [...]

தமிழ் சட்ட அறிஞர் சங்கம் (ஐ.இ) TAMIL LAWYERS ASSOCIATION (UK) முக்கிய அறிவித்தல் பிரித்தானிய அரசாங்கம் அகதி விண்ணப்பம் செய்து அகதி நிலை மறுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை 28-09-2011 இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இருப்பதால், அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராய்வதற்கான பொதுக் கூட்டம் ஒன்று 25-09-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் பொதுமண்டபத்தில் நடைபெறவுள்ளது. சட்ட அறிஞர்களையும், அகதி வேலைகளில் [...]

சூழ்ச்சியை இடித்து நுணுக்கி ரவைகளாக்கி விழுங்கிய சிங்கள துப்பாகிகள் எங்களை வென்றதாம், நெருப்பினை எரித்ததாய் துண்டு பீடி செய்யும் தெண்ட பிரகடனம், சட்டை கிழித்துவிட்டு சவமென்று சொன்னவனே.. உம் துப்பாக்கி முணை துவாரம் பார் அடுத்த குண்டையடைக்கும் உருவமில்லாதோர் உருவமாய் திரண்டு கிடக்கும் எம் தமிழ் வீரம்…… ஆயிரம் மரங்களுமாய் லட்சம் விருட்சங்களுமாய் விளையும் எந்தமிழ் மாவீரரிட்ட ஒற்றை விதை, மண் சுரண்டும் மாற்றானை எம் மண்ணுக்களித்து காற்றை புனிதஞ்செய்யும் புரட்சி தமிழ்க்கொடி மாபெருஞ்சித்தமாய் ஈடேறி தீரும்……… [...]

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு-தி.மு.க. கூட்டணிக்கு போட்டியாக அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி வைத்தது.ஆனால் எந்த கட்சியின் அணுகலும் இல்லாமல் தனி பெருபான்மையுடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்தது.இதில் தே.மு.தி.க வும் எதிர்க்கட்சியாகும் அளவுக்கு வென்றது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதா விஜயகாந்த் கட்சிக்கு எந்த வித பகுதியும் ஒதுக்காமல் தன் கட்சிக்காரர்களை மட்டும் வேட்பாளராக அறிவித்து விஜயகாந்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் ஜெ. இதை தொடர்ந்து இன்று விஜயகாந்தும் உள்ளாட்சி தேர்தலுக்கான தன் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

24.09.11 @ 10.30am 3 Bridge Junior School Gales Drive, RH10 1PD 25.09.11 @ 7pm Community Center Cobden Street Nottingham NG17 7DN 25.09.11 @ 7pm 299-303 Ley Street Ilford Essex IG1 4BN 26.09.11 @ 5pm Downsban Church Hall Stable Yard Donsbarn milton keynes MK14 7RZ 26.09.11 @ 6pm Tamil Welfare Association Leicester 308 Melton Road Leicester [...]