Rste

மாபெரும் பொங்கு தமிழ்

pongutamil-swiss

ஜெனிவாவில் ஈகப்போரொளி முருகதாசன் திடலில் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. ஜரோப்பா முளுவதும் இருந்தும் தமிழர்கள் வருகை தருகின்றார்கள். நீங்களும் எழுச்சி மிக்க பொங்குதமிழுக்கு தயாராகுங்கள்.

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

செங்கொடி

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி..  மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே, நீ நெருப்போட புரண்டபோதே தமிழன் வரலாறே கருகுச்சேடி… பாரதத் தாய் [...]

3 பேருக்காக உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

செங்கொடி

காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி, தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார். நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த [...]

தூக்கை ரத்து செய்யக் கோரி மதுரையில் 3000 வக்கீல்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம்

Chennai Lawyers protesting at the egmore court

மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மதுரையில் கிட்டத்தட்ட 3000 வக்கீல்கள் இன்று முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை செப்டம்பர்9ம் தேதி தூக்கிலிட வேலூர்சிறை நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. உச்சகட்டமாக நேற்று இளம் பெண் செங்கொடி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து [...]

தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு :  செங்கொடி உருக்கமான கடிதம்

fire

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27).   இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர்,   காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடிஉயிரிழந்தார். இந்நிலையில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி.  இந்த கடிதம் தற்போது [...]

தொடரும் துயரும் முடிவில்லாத தீர்வும் -இதயச்சந்திரன்

sritharan-mp

கிறீஸ் மனிதர்கள் தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றில் முன்வைத்து ஸ்ரீ தரன் எம்.பி. பேசிய போது, அதனை இடைமறித்த தினேஷ் குணவர்தன, இராணுவத்தினர் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்த வேண்டாமெனக் கூறியதோடு, இந்த நாடு மறுபடியும் எரிய வேண்டுமாவென கேள்வி எழுப்பியுள்ளார்.   இத்தகைய அச்சுறுத்தல் எதைக் காட்டுகிறது?   உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவது இந்த அரசுதான் என்று தமிழில் பேசிய எம்.பி. அஸ்வர் அவர்கள், நாவாந்துறை மக்கள் மீது படையினர் மேற்கொண்ட கோரமான தாக்குதலை, வாழ்வைக் காப்பாற்றும் [...]

பிரித்தானிய தமிழர் பேரவை சுஸ்மா ஸ்வராஜ், மற்றும் இந்திய தலைவர்களைச் சந்தித்தது

BTF_Delegation_001

பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று, இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் (Sushma Swaraj) உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துள்ளது. சுஸ்மா ஸ்வராஜை சிறீலங்கா அரசாங்கம் தமது நாட்டுக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைத்துள்ள பின்புலத்தில், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை நேரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் உண்மை [...]

ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள் - மே பதினேழு இயக்கம்

may17-1

திரு. பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய சித்திரவதைகளை ஒரு வேளை மகாத்மா காந்தி மீது நட்த்தி இருந்தால் அவரும் கூட தான் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உதவி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருப்பார். இந்த ஏழை நிரபராதி தமிழர்கள் மீது  நட்த்தப் பட்ட சித்திரவதைகளை ஐ. நா வில் புகார் செய்தால் புலனாய்வு அதிகாரிகளுக்கே தூக்கு தண்டனை பரிசாக கொடுக்கப்படும். சந்தேகம் உள்ள நபர்களாக அறிவிக்கப்பட்ட சந்திரசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்காமல் அவர்களையும் இதர நபர்களையும் [...]

மகனை மீட்பேன் : அற்புதம் அம்மாவின் தாகம்

ATPUTHAMMA

பிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த “தீராநதி”

THEERANATHI

சமீப காலங்களாக கோடம்பாக்கம் கனவு தொழிற்சாலைக்கு வெளியே அத்தி பூத்தாற்போல் சில சில முழுநீள தமிழ் திரைப்பட முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றபின்னர் அவர்களில் சிலர் சில சில முழுநீள திரைப்படங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எடுக்க முற்பட்டனர்.  பிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ” தீராநதி” என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ் திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

August 2011
M T W T F S S
« Jul   Sep »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins