இன்றைய திகதி



நீதிப்பயணத்திற்கு நாம் தமிழர் வாழ்த்து

என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே ,ஜெனிவா வரை நடந்தே சென்று இலங்கை இனவெறி அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரியும் ,சிறைகளில் சித்ரவதைபடும் தமிழர்களை விடுவிக்க கோரியும் சிவந்தன் மேற்கொண்ட நடை வேள்வியை மாபெரும் எழுச்சியாக நடத்தி கொடுத்த என் தமிழ் சொந்தங்களே , ...

மேலும்
World newsSports
ஈகி முத்துக்குமாரின் ஆவணப்படம் ெளியீட்டு விழா
ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, உயிராயுதம் ஏந்தி, தமிழ் பற்றை, தமிழின பற்றை உலக தமிழர்களுக்கு உணரவைத்த முத்து குமரனின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவன படம் ஜனவரி 29 என்ற பெயரில் குறுந்தகடு (டிஜிட்டல் வீடியோ டிஸ்க்)28-08-2010 ... மேலும்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ... மேலும்
இறுதிப் போரின்போது (மே) கொல்லப்பட்ட மக்களுக்கு 2 மாதங்களுக்கு முன் (மார்ச்) திகதியிட்டு மரணச்சான்றிதழ்கள்
வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவா்கள் மரணமான திகதிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாலுள்ள திகதியில் பதியப்படுகின்றது. வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடந்த ஆண்டு 5ம் மாதப் பகுதியில் அதிகளவான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்கள் 3ம் மாதம் புலிகளின் கட்டுப்பாடு இருந்தகாலத்தில் நடைபெற்றதாக பதியப்படுகின்றன. ... மேலும்
தடைகளை உடைத்தெரிவோம்
உலகத் தமிழ் உறவுகளே தமிழீழ பரட்சிகர மாணவர்கள் இணையம் எதிரிகளின் தாக்குதலினால் சில நாட்கள் செயற்படாமல் இருந்து பின்பு நாம் மீண்டு வருவோம் என கட்டுரையுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது முளுமையாக மீண்டும் அதே வேகத்துடன் வெளிவந்துள்ளோம். ... மேலும்
கேபி சொல்வது அப்பட்டமான பொய்: வைகோ
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய மத்திய அரசு எடுத்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வைகோ அவர்கள் ஆதரவு வழங்கவில்லை அதனாலேயே போர் நிநுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்த செய்திக்கு வைகோ அவர்கள் கடும் கண்டணத்தோடு மறுப்பறிக்கை ஒன்றை இணையங்களுக்கு வழங்கியுள்ளார். ... மேலும்
தமிழர்களின் விடிவிற்காய் சிறைபட்ட செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். தற்பொழுது தனிமைச் சிறையில் வாடும் அவருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.. .மேலும்
சுவிஸில் தமிழீழ தபால் தலை (முத்திரை) வெளியீடு: நல்ல முன் உதாரண்ம்!

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால், தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது!  .மேலும்

நினைவு நாட்கள்

இணையங்கள்

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்திய கேனல் தவம் குறும்படப் போட்டி
லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010 போட்டி முடிவுகள் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும் பங்கு பற்றலுக்கான தவம் குறும்படவிழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் படங்களில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்ட சிறப்புப் பரிசுகள் விபரம்.... மேலும்

வான்கூவர், BC யிலுள்ள 492 தமிழ் அகதிகளுக்காக தொடரும் கனடிய தமிழர்களின் பணி
தமிழ் மற்றும் பல பொது கனடிய சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக் குழுவானது (Tamil Refugee Coordinating Committee -TRCC) 492 தமிழ் அகதிகளின்; மனிதாபிமான தேவைகளிற்காக உடனடி நடவடீக்கைகளை எடுத்துள்ளது. தடுப்பு முகாமிலுள்ள அகதிகளின் உடனடித் தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு TRCC தனது பிரதிநிதிகள் குழுவை Vancouver B.C ற்கு அனுப்பியுள்ளது இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. ...மேலும்
மீனவர்கள் பேச்சு வார்த்தை என்பது இலங்கை இந்திய அரசுகளின் நாடகம்- நாம் தமிழர்

இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையினால் கொல்லப்படுவதைத் தடுக்க ..மேலும்









ஒருவன் எரிந்து காட்டினான்; ஒருவன் நடந்து காட்டுகிறான்!

தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு நன்றி
பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
... மேலும்

யாரென்று நினைத்தாய் தமிழனை(சீமானை)?...

அடிப்பட்டே மாண்டிடும் கோழையா? உணர்ச்சியற்ற முடவனா? ஒளியற்று உதிரும் சூரியனா? யாரென்று நினைத்தாய் தமிழனை?... வீரம் செறிந்த இனம் மானம் போற்றும் சினம் வாரி வழங்கும் மனம் நாங்களின்று பிணம்... பிணத்தையும் நக்கும் சிங்கள ஆதிக்கம்! யாரென்று நினைத்தாய் சீமானை?...... மேலும்

உயிர்த்தெழும் புலிகள்!

சஞ்சீவி, தமிழ் உள்ளிட்ட நால்வரை விடுதலைப் புலிகள் என்று சொல்லி தமிழக ‘க்யூ’ பிரிவு காவல்துறை சமீபத்தில் கைது செய்தது. விடுதலைப் புலிகள் அழிக்கப்-பட்டதாக ராஜபக்ஷே பெருமிதப்-பட்டபோதும்... அவரது சிங்கள அமைச்சர்கள் பலரும்... மேலும்

சிங்களஆதிக்ககனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன் - பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை!

தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது... மேலும்