போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? – இதயச்சந்திரன்
»
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை…
May 18 2012 / No Comment / Read More »
எதுவரை சென்றோம்….. எங்கு நிற்கின்றோம்….. ச.ச.முத்து
»
இன்று:- முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும் பெரும்சோகத்தையும் கூறிவிடமுடியாது. எத்தனை காலமானாலும் அணைக்க முடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.…
May 18 2012 / No Comment / Read More »
நான் சாட்சி – சனல்4க்கு ஆதாரம் வழங்கியவர்!
»
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, “இலங்கையில் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம் இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து…
May 17 2012 / 2 Comments / Read More »
தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள் – அனலை நிதிஸ் ச. குமாரன்
»
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில் உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள். கொத்துக் கொத்தாக பல்லாயிரம் மக்களை பலியெடுத்தது சிங்களம். அப்பாவிகளை அழித்த அரக்கர்கள் இன்று…
May 15 2012 / No Comment / Read More »
யார் இந்த மாவோ போராளிகள்? எதற்கு இந்த போராட்டம் ? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது?
»
“மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு? இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்! ” – ” பச்சை வேட்டை” பாடல் இரண்டு வருடம் முன், மத்திய அரசு…
May 13 2012 / 2 Comments / Read More »யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்
»
அவரது சிறந்த தலைமைத்துவமே அவர் இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இக் கோழைத்தனமாக தாக்குதலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்…
May 18 2012 / No Comment / Read More »கூடங்குளம், இடிந்தரைகயில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
»
தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய…
May 18 2012 / 1 Comment / Read More »பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல! இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி!- சிறிதரன் எம்.பி கண்டனம்
»
முள்ளிவாய்க்கால் மண்ணில் மாண்டுபோன சொந்த உறவுகளின் நினைவுகளை மனங்களில் கூட தாங்கிக் கொள்ள அனுமதிக்காத பேரினவாத சக்திகளின் கத்தி முனைக்கு முன்னால் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதையே,…
May 18 2012 / No Comment / Read More »மாணவர் தாக்கப்பட்டதின் எதிரொலி – யாழ்.பல்கலை துணைவேந்தர் உருவப்படம் எரிக்கப்பட்டு அலுவலகம் மீது கல்வீச்சு
»
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மாணவர் ஒன்றியச்…
May 18 2012 / No Comment / Read More »யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
»
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.…
May 18 2012 / No Comment / Read More »இராணுவத்தை வெளியேற்ற இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் – தமிழக எதிர்க்கட்சி ஜெயலலிதாவிடம் கோரிக்கை
»
இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்ற இந்திய மத்திய அரசு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண் ருட்டி…
May 17 2012 / No Comment / Read More »தம்புள்ள புனித பூமியிருந்து முஸ்லீம்கள் உடனடியாக வெளியேறுங்கள்;தபால் மூலம் மிரட்டல் கடிதம்
»
தம்புள்ளை புனித பூமியிலிருந்து முஸ்லீம் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்களை ஆவேசமூட்டும்…
May 17 2012 / No Comment / Read More »




















































உங்கள் கருத்துக்கள்
கூடங்குளம், இடிந்தரைகயில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
இந்தியாவும் ஈழமும்! -படியுங்கள், பரப்புங்கள் – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
நான் சாட்சி – சனல்4க்கு ஆதாரம் வழங்கியவர்!
ஒரு கோடி கையெழுத்து – போர்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு