 தமிழர்களின் விடிவிற்காய் சிறைபட்ட செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். தற்பொழுது தனிமைச் சிறையில் வாடும் அவருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்..
.மேலும்
|
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்திய கேனல் தவம் குறும்படப் போட்டி
லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010
போட்டி முடிவுகள்
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும் பங்கு பற்றலுக்கான தவம் குறும்படவிழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் படங்களில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்ட சிறப்புப் பரிசுகள் விபரம்....
மேலும்
வான்கூவர், BC யிலுள்ள 492 தமிழ் அகதிகளுக்காக தொடரும் கனடிய தமிழர்களின் பணி
தமிழ் மற்றும் பல பொது கனடிய சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தமிழ் அகதிகள் ஒருங்கிணைப்புக் குழுவானது (Tamil Refugee Coordinating Committee -TRCC) 492 தமிழ் அகதிகளின்; மனிதாபிமான தேவைகளிற்காக உடனடி நடவடீக்கைகளை எடுத்துள்ளது.
தடுப்பு முகாமிலுள்ள அகதிகளின் உடனடித் தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு TRCC தனது பிரதிநிதிகள் குழுவை Vancouver B.C ற்கு அனுப்பியுள்ளது
இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
...மேலும்
மீனவர்கள் பேச்சு வார்த்தை என்பது இலங்கை இந்திய அரசுகளின் நாடகம்- நாம் தமிழர்
இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையினால் கொல்லப்படுவதைத் தடுக்க
..மேலும்
|